follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1அடுத்த வாரம் ஐ.தே.கட்சிக்கு 1,137 புதிய உறுப்பினர்கள் நியமனம்

அடுத்த வாரம் ஐ.தே.கட்சிக்கு 1,137 புதிய உறுப்பினர்கள் நியமனம்

Published on

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்க கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஏற்பாடு செய்துள்ளார்.

1137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதால் அவர்களின் ஆசனங்கள் இரத்துச் செய்யப்படவுள்ள நிலையில், அக்கட்சியின் மற்றுமொரு குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மேயர்களும் இந்தக் குழுவில் உள்ளதால் கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

விரைவில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து காலியாக உள்ள பதவிகளுக்கு நியமிக்கவும் கட்சி முடிவு செய்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...