follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP1அடுத்த வாரம் ஐ.தே.கட்சிக்கு 1,137 புதிய உறுப்பினர்கள் நியமனம்

அடுத்த வாரம் ஐ.தே.கட்சிக்கு 1,137 புதிய உறுப்பினர்கள் நியமனம்

Published on

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்க கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஏற்பாடு செய்துள்ளார்.

1137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதால் அவர்களின் ஆசனங்கள் இரத்துச் செய்யப்படவுள்ள நிலையில், அக்கட்சியின் மற்றுமொரு குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மேயர்களும் இந்தக் குழுவில் உள்ளதால் கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

விரைவில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து காலியாக உள்ள பதவிகளுக்கு நியமிக்கவும் கட்சி முடிவு செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...