follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களுக்கு இடையே மோதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களுக்கு இடையே மோதல்

Published on

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்கள் இடையே இன்று (15) அதிகாலை மோதல் ஏற்பட்டுள்ளது.

முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப் பீட மாணவர்கள் ஆகிய இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதலர் தினத்தன்று கட்டப்பட்ட பந்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறே மோதலுக்கு காரணம்.

பின்னர், பொலிசார் தலையிட்டு மாணவர்களை கலைத்தனர். காயமடைந்த மாணவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...