follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஒனேஷ் மர்ம மரணம் : விசாரிக்க சிறப்பு CID குழு இந்தோனேசியாவுக்கு

ஒனேஷ் மர்ம மரணம் : விசாரிக்க சிறப்பு CID குழு இந்தோனேசியாவுக்கு

Published on

இலங்கை கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சந்தேக மரணம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவொன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்குச் செல்லவுள்ளது.

OMEX ஹோல்டிங்கின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒனேஷ் சுபசிங்க, பெப்ரவரி 5 ஆம் திகதி ஜகார்த்தாவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.

OMEX ஹோல்டிங்ஸ், குடும்பத்திற்குச் சொந்தமான வணிகம் ஒனேஷின் தந்தை ஆல்பிரட் சுபசிங்கவால் நிறுவப்பட்டது.

45 வயதான அவர் தனது பிரேசிலிய மனைவி, மகள்(4) மற்றும் வீட்டு வேலைக்காரியுடன் ஜகார்த்தாவில் விடுமுறையில் இருந்தார்.

தகவல்களின்படி, ஒமேஷின் குடும்பத்திற்கு ஓமேஷின் தொலைபேசிகள் அழைப்புகள் கிடைக்காமையால், குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவரது குடியிருப்பு வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் பிரேசிலைச் சேர்ந்த மனைவி, மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பதும் அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...