follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுதுருக்கியில் உள்ள இலங்கையர் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை

துருக்கியில் உள்ள இலங்கையர் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை

Published on

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிரதேசத்தில் வாழ்ந்த இலங்கையர்களில் ஒருவரது இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4300ஐ தாண்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...