சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொடவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.