follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடு"தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்"

“தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்”

Published on

மக்களின் இறையாண்மையால் ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் மக்களுக்கு சேவையாற்றாமல் தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பொடியால், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் சன்ஷுகே டேக், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...