follow the truth

follow the truth

March, 13, 2025
Homeஉள்நாடு"உலகில் இப்படி ஒரு அரசினை பார்க்கவே முடியாது"

“உலகில் இப்படி ஒரு அரசினை பார்க்கவே முடியாது”

Published on

பாராளுமன்றத்தை ஒத்திவைத்து முட்டாள்தனமான செயல்களை செய்யும் அரசாங்கங்கள் உலகில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் செயற்பட்டு நாட்டை பாதாளத்திற்கு இட்டுச் செல்வதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த முட்டாள்தனத்தை அரசாங்கம் இனியாவது நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அநுராதபுரம் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை...

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரங்கள்

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அரச கதிரியக்க...