follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP1அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி

Published on

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்;

“.. நான் ஒருநாளும் பின்னோக்கிச் செல்லும் நபர் அல்ல, சவால்களுக்கு முகங்கொடுப்பவன். என் மீது எந்த சூழ்ச்சிகள் மேற்கொண்டாலும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு வழக்குத் தாக்கல் செய்தவர்கள் தான் சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். நான் நீதிமன்றினை மதிப்பவன். சட்டத்தினை மதிக்கிறேன். நீதிமன்றுக்கு தலை வணங்குவேன். நான் நெல்சன் மண்டேலாவின் சரிதையை நன்கு படித்துள்ளேன். எனக்கு எப்படியான வதைகள் தந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனது கட்சியின் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ன் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என தெளிவாகக் கூறுகிறேன்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை...

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...