follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடு"எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; மொட்டுக்குள் சிக்கல்"

“எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; மொட்டுக்குள் சிக்கல்”

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என்பதால், வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவிற்கு தெரிய வந்தது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவிக்கையில்;

“..கிராம மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இதேபோன்றதொரு நிலைமையை எதிர்கொண்டுள்ளதாகவும், அதற்கேற்ப, தேர்தலுக்குச் செல்லாமல் இருப்பதே சிறந்த நடவடிக்கை எனவும், ஆனால் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான நேரடி நடைமுறையில் தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

மக்கள் முன்னோக்கி செல்வதில் ஐ.தே.கட்சிக்கு பிரச்சினை இல்லை, ஆனால் அரசாங்க அதிகாரத்தை நாடி சிக்கலான பிரச்சினைக்கு முகம்கொடுக்கும் குழுவாக பொஹொட்டுவ இவ்வாறானதொரு பிரச்சினையை எதிர்நோக்குவதாக நினைக்கலாம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைரஸ் தொற்று – பன்றி இறைச்சி உண்ண வேண்டாம்

தற்போது பன்றிகளுக்கிடையே பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை...

விசேட வர்த்தக பண்ட வரி அறவீடு? நிதி அமைச்சு விளக்கம்

ஐந்து வகையான பொருட்களுக்குப் புதிய விசேட வர்த்தகப் பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான...

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...