follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுமின்சார சபை சட்ட நடவடிக்கையினை எதிர்கொள்ள நேரிடும்

மின்சார சபை சட்ட நடவடிக்கையினை எதிர்கொள்ள நேரிடும்

Published on

பொறுப்பான அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கையினால் தொடர் மின்சார விநியோகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க கருத்ஹ்டுத் தெரிவிக்கையில்; இலங்கை மின்சார சபை இணக்கப்பாட்டுக்கு அமைய தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க தவறினால், மின்சார சபை சட்டத்தின் முன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்குள் இந்நிலையை மாற்ற வேண்டும்.. வழங்கிய உத்தரவின் அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் மின்சார சபையை கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

அமைச்சரவை மின் கட்டண திருத்தத்தை நிராகரித்தோம். இது மின்சார சட்டத்தின் விதிகளுக்கு இணங்கவில்லை. 11 விடயங்கள் குறித்து சட்டமா அதிபரிடம் கேட்டுள்ளோம். திங்கட்கிழமைக்குள் அந்த சட்ட ஆலோசனையைப் பெறுவோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...