follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுவிவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர்

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர்

Published on

விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் “கொவிஹதகெஸ்ம” திட்டத்தின் இரண்டாவது கட்டமாக திஸ்ஸமஹாராம வெரலிஹலெ மேலதிக பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படும் பாசிப்பயறு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சிணைகள் குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) சென்றிருந்தார்.

மேலதிக பயிர்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறிப்பாக,அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான சந்தை இல்லாதது,உரம் மற்றும் விதைகளின் பற்றாக்குறை,அறுவடை முறைகளை பிற்படுத்துவதிலுள்ள சிக்கல்கள்,பாசிப்பயறுச் செய்கைக்கு ஒத்தான சேனா பூச்சிகளைப் போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இதன் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...