follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுபல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகிலிருக்கும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திகொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன் பின்னர் மீண்டும் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...