follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

Published on

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீப காலமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி நேற்று (21) பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.60 டொலர்களை தாண்டியது.

ஜனவரி 04 முதல், கச்சா எண்ணெய் விலை சிறிய ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டமையினால் பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான மலையக ரயில்...