follow the truth

follow the truth

October, 21, 2024
Homeஉள்நாடுஉயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மத்திய நிலையங்களுக்கு

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மத்திய நிலையங்களுக்கு

Published on

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று (21) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் இவ்வாறு விநியோகிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு – பெப்ரவரி மாதம் விசாரணைக்கு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு மனுவை 2025 ஆம் ஆண்டு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வசமிருந்த அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வாகனங்களில் ஒரு...

சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை...