follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுபாதுகாப்பு படையினர் கடுமையாக இருக்க வேண்டும்

பாதுகாப்பு படையினர் கடுமையாக இருக்க வேண்டும்

Published on

ஈஸ்டர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் கையாண்ட விதம் மற்றும் மே 9 மற்றும் ஜூலை 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் சிக்கல்கள் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தலில் போட்டியிட முன்மொழியப்பட்ட ஒரு வேட்பாளரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...