follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேசிய சபை அழைப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேசிய சபை அழைப்பு

Published on

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் தொடர்பான நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் திரு மஹிந்தயபா அபேவர்தன குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை" ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல்,...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22)...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...