பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரம் தொடர்பான நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் திரு மஹிந்தயபா அபேவர்தன குறிப்பிட்டார்.