follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைகள்

Published on

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் சீறிப்பாய்ந்து வெற்றிபெற்றன.

செந்தில் தொண்டமானின் சோழன் – 2 என்ற காளை சீறிப்பாய்ந்து அடக்க வந்த வீரர்களை தலைகீழாக பறக்கவிட்டு வெற்றிபெற்றது.

அதனையடுத்து மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில் தொண்டமானின் காளைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கி வைத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை" ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல்,...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22)...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...