follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉள்நாடுபணத்தை அர்த்தமுள்ளவற்றிற்கு செலவிடுங்கள்

பணத்தை அர்த்தமுள்ளவற்றிற்கு செலவிடுங்கள்

Published on

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் 200 மில்லியன் ரூபாவை அர்த்தமுள்ள விடயத்திற்கு பயன்படுத்துமாறு எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய சுதந்திரம் இல்லை எனவும், நாட்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அறிவிக்காமல் பணத்தை செலவு செய்வது நகைச்சுவை எனவும் ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...

சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய...

நாடளாவிய ரீதியாக ஓரளவு பலத்த மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது...