follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉள்நாடுதேர்தல் செலவு சட்டமூலம் தொடர்பாக கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்

தேர்தல் செலவு சட்டமூலம் தொடர்பாக கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்

Published on

தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு வருவதற்கு எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...

சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய...

நாடளாவிய ரீதியாக ஓரளவு பலத்த மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது...