follow the truth

follow the truth

October, 21, 2024
Homeஉள்நாடுஉணவுக்கும் விலை சூத்திர கோரிக்கை

உணவுக்கும் விலை சூத்திர கோரிக்கை

Published on

எரிபொருளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தை போன்று அரசாங்கம் உணவுகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போலி தொலைபேசி அழைப்பு குறித்து பொலிசாரின் அறிவிப்பு

போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து...

நாடளாவிய ரீதியாக மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு...