follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுவசந்தவை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பிற்கு

வசந்தவை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பிற்கு

Published on

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சரியாக 150 நாட்கள் ஆகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன், மாணவர்கள் போராட்ட மையத்திற்கு வருவதற்கு முன்னரே பொலிஸார் அவ்விடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...