follow the truth

follow the truth

March, 20, 2025
Homeஉள்நாடுமீண்டும் நிச்சயமற்ற நிலையில் களனிதிஸ்ஸ அனல்மின்நிலைய செயற்பாடு

மீண்டும் நிச்சயமற்ற நிலையில் களனிதிஸ்ஸ அனல்மின்நிலைய செயற்பாடு

Published on

‘நாப்தா’ கொள்முதல் செய்ய மின் சார சபையிடம் பணம் இல்லாததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அன்று மதியம் 2300 மெட்ரிக் தொன் ‘நாப்தா’வை வழங்கி அந்த இக்கட்டான சூழ்நிலையினை தவிர்த்தது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் தேசிய மின் கட்டத்திற்கு சுமார் 165 மெகாவாட் உற்பத்தி செய்கிறது.

ஆனால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறப்பட்ட 2,300 மெற்றிக் தொன் ‘நாப்தா’ மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும், நாளை(17) முதல் களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்தின் செயற்பாடு மீண்டும் நிச்சயமற்றதாகவுள்ளது.

கைப் பணத்திற்கு மட்டுமே ‘நாப்தா’ வழங்க, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முடிவு செய்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் சுகாதார அமைச்சு புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக...

ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...