follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுகளனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திந நாப்தா இன்னும் 02 நாட்களுக்கு மட்டுமே

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திந நாப்தா இன்னும் 02 நாட்களுக்கு மட்டுமே

Published on

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்சமயம் மின் உற்பத்திக்கு கிடைக்கும் நாப்தா அளவு இன்னும் 02 நாட்கள் 06 மணித்தியாலங்களுக்கு மட்டுமே போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வரும் செவ்வாய்கிழமைக்குள் அனல்மின் நிலையத்திற்கு தேவையான நாப்தா இருப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு வாங்க முடியாவிட்டால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.

இந்த மின் உற்பத்தி நிலையம் 163 மெகாவாட் திறனை தேசிய மின்சார அமைப்புக்கு வழங்குகிறது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு நாளாந்தம் தேவைப்படும் நாப்தாவின் அளவு 650 மெற்றிக் தொன்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளங்காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சில குழுக்கள்...

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன குழுக்கள் வேட்புமனு தாக்கல்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றைய தினம் (17) மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஆரம்பமானது. நேற்று கையளிக்கப்பட்ட வேட்புமனுத்தாக்கல்...

மியன்மாரின் இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள்,...