follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுகளனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திந நாப்தா இன்னும் 02 நாட்களுக்கு மட்டுமே

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திந நாப்தா இன்னும் 02 நாட்களுக்கு மட்டுமே

Published on

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்சமயம் மின் உற்பத்திக்கு கிடைக்கும் நாப்தா அளவு இன்னும் 02 நாட்கள் 06 மணித்தியாலங்களுக்கு மட்டுமே போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வரும் செவ்வாய்கிழமைக்குள் அனல்மின் நிலையத்திற்கு தேவையான நாப்தா இருப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு வாங்க முடியாவிட்டால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.

இந்த மின் உற்பத்தி நிலையம் 163 மெகாவாட் திறனை தேசிய மின்சார அமைப்புக்கு வழங்குகிறது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு நாளாந்தம் தேவைப்படும் நாப்தாவின் அளவு 650 மெற்றிக் தொன்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தில் திருத்தம்

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும்...

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு  முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா...