follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசீதாவின் ஒடிஸி இன்று அதன் முதல் பயணத்தினை ஆரம்பித்தது

சீதாவின் ஒடிஸி இன்று அதன் முதல் பயணத்தினை ஆரம்பித்தது

Published on

சீதாவக்க – அவிசாவளையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், சீதாவக்க ஒடிஸி ரயில் இன்று காலை தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

போக்குவரத்து, ஊடகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த புகையிரதம் வாக் ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ளது.

சீதாவக்க – அவிசாவளை சுற்றுலா வலயத்தில் தற்போதுள்ள சுற்றுலாத் தலங்களை மையமாகக் கொண்டு இந்த ரயில் இயக்கப்படும் என்றும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இது ஒரு அடிப்படை நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...