follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுதென்பகுதியில் மழைக்கு சாதகமான வளிமண்டல நிலை

தென்பகுதியில் மழைக்கு சாதகமான வளிமண்டல நிலை

Published on

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை ஏற்படுவதற்கு ஏற்ற வளிமண்டல நிலை உருவாக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்பகுதியில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து பொலிசாரின் அவசர அறிவிப்பு

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பேரில் இலங்கை...

அருகம்பே பிரதேசம் தாக்கப்படலாம் என அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தூதரக...