சீகிரிய குன்றிலிருந்து சூரிய உதயத்தை காண்பதற்கான வாய்ப்பை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கியுள்ளது.
இதன்படி இன்று முதல் இந்தக் காட்சியை பார்வையிட முடியும் என்று மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
நாளாந்தம் அதிகாலை 5.30 இற்கு சீகிரியா குன்றின் மீது ஏறுவதற்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.