follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுகண்டியில் வீதிகளில் வாகனங்களை நிறுத்த தடை

கண்டியில் வீதிகளில் வாகனங்களை நிறுத்த தடை

Published on

கண்டியின் பல வீதிகளில் இன்று (14) காலை முதல் நண்பகல் 12.00 மணி வரை வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பல வெளிநாட்டு தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் பயிற்சி அமர்வு காரணமாக சில வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு

அருகம்பேயில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலும், இலங்கை பொலிஸாரின்...

வெளிநாட்டவர்கள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

பத்து வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை...