கண்டியின் பல வீதிகளில் இன்று (14) காலை முதல் நண்பகல் 12.00 மணி வரை வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பல வெளிநாட்டு தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் பயிற்சி அமர்வு காரணமாக சில வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.