follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉலகம்தென் கொரிய, ஜப்பானியர்களுக்கு விசாவை இடைநிறுத்தியது சீனா

தென் கொரிய, ஜப்பானியர்களுக்கு விசாவை இடைநிறுத்தியது சீனா

Published on

தென் கொரிய பிரஜைகளுக்கு குறுகியகால விசா வழங்குவதை சீனா இடைநிறுத்தியுள்ளது.

‘கொரிய பிரஜைகளுக்கு குறுகிய கால விசா வழங்குவதை கொரியாவிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூததரகங்கள் இடைநிறுத்தவுள்ளன. சீனா மீதான பாரபட்சமான கட்டுப்பாடுகளை தென் கொரியா நீக்குவதற்கு அமைய இந்நடவடிக்கையில் மாற்றங்கள் செய்யப்படும் தென் கொரியாவிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வணிகம், சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து அல்லது பொதுத் தனிப்பட்ட விவகாரங்களுக்காக சீனாவுக்குச் செல்லும் தென் கொரியக் குடிமக்களுக்கு குறுகிய கால விசா வழங்குவதை நிறுத்தி வைத்து செவ்வாய்க்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.

இதேவேளை, ஜப்பானுக்கு எதிராகவும் இதுபோன்ற நடவடிக்கையை சீனா அமுல்படுத்தியுள்ளதாக ஜப்பானின் கியோடோ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்திகள்...

இஸ்ரேல் திண்டாட்டம் : டெலிகிராம் மூலம் வேலையை காட்டிய ஈரான்

பொதுவாக உலக அளவில் வலிமையான உளவாளிகளை கொண்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலின் மொசாத் அமைப்பு.. உலகிலேயே டாப் உளவாளிகளை...

விமான நிலையத்தில் கட்டித்தழுவி வழியனுப்ப கட்டுப்பாடு

நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டனிடன் விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியில்...