follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉலகம்கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

Published on

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கொவிட் விதிகளை கடுமையாக்க தாய்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சீன பிரஜைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அதிகாரிகள் முடிவு செய்ததன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இன்று (09) முதல் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு கொவிட் தடுப்பூசி பெற்றுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாய்லாந்து அதிகாரிகள் அந்த விதியை நீக்க கடந்த ஆண்டு அக்டோபரில் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஆனால் சீனர்கள் மூலம், கொவிட் தொற்றுநோய் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடுக்க மீண்டும் குறித்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில்...

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்...

டிரம்ப் மற்றும் நெதன்யாகு சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு ஒன்று...