follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉள்நாடுசமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டம் இலங்கையில் - ஜனாதிபதி

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டம் இலங்கையில் – ஜனாதிபதி

Published on

சமூக ஊடகங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் சட்டங்கள் காணப்படுகின்ற நிலையில், சமூக ஊடகங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான சட்டங்கள் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக...

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

ஒரு முட்டை 41 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை

ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை...