follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉலகம்6 வயது மாணவரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான ஆசிரியை

6 வயது மாணவரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான ஆசிரியை

Published on

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஆறு வயது மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

வகுப்பறையில் ஆசிரியருக்கும் முதலாம் ஆண்டு மாணவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதுடைய ஆசிரியையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆறு வயது மாணவன் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

இந்தநிலையில் குறித்த துப்பாக்கி எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. மலேரியா நோயை அழிக்க சுமார்...

பங்களாதேஷ் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரிய இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும்...

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்திகள்...