follow the truth

follow the truth

April, 12, 2025
Homeஉள்நாடு"கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையான அறிவுஜீவி" - மதுர விதானகே

“கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையான அறிவுஜீவி” – மதுர விதானகே

Published on

கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையானவர் என்றும் அவர் நல்ல புத்திசாலித்தனமும் அறிவும் கொண்டவர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

இவ்வளவு புலனாய்வு அமைப்புகள் இயங்கும் நாட்டில் கஞ்சிபானி இம்ரான் தப்பிச் சென்றிருந்தால், கஞ்சிபானியை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு காரணமான புலனாய்வு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொரட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து

மொரட்டுவ, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (11) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை...

புத்தாண்டின் போது சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு...

பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வணிகமயமாக்கலில் கவனம்

பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை...