follow the truth

follow the truth

April, 12, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனவரியில் 10 புதிய அமைச்சர்கள்

ஜனவரியில் 10 புதிய அமைச்சர்கள்

Published on

எதிர்வரும் ஜனவரி மாதம் பத்து புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரியவந்துள்ளது.

துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம, ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜீவன் தொண்டமான், ராஜித சேனாரத்ன, கபீர்ஹாசிம் போன்றவர்கள் இதில் அடங்குவதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார்.

எஞ்சிய 4 அமைச்சுப் பதவிகளை பொதுஜன பெரமுன பெறவுள்ளதாகவும், கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அமைச்சுப் பதவிகளுக்காக முன்மொழிந்தவர்கள் இந்த நால்வரில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுன வரம்பு மீறி போராட்டம் நடத்தினால், மார்ச் மாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி உத்தரவிடுவார் என்றும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கதவுகள் திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது...

அவ்வப்போது VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது

கடந்த அரசாங்கங்களின் குறுகிய நோக்குடைய நடவடிக்கைகள் காரணமாக அவ்வப்போது VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது என்று கைத்தொழில் மற்றும்...

எதிர்க்கட்சியின் பலமான குரலாக இருந்ததாலா சாமர சம்பத் கைதானார்? – ரணில்

அரசியல் கைதியாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திஸாநாயக்க குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில்...