follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுவாகன சாரதிகளுக்கான விட அறிவித்தல்

வாகன சாரதிகளுக்கான விட அறிவித்தல்

Published on

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கான புதிய உபகரணங்களை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தற்போது இலங்கை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வாகன விபத்துக்களைக் குறைக்க புதிய உபகரணங்கள் தற்போது பாவிக்கப்படவுள்ளதாகவும், குடிபோதையிலான வாகன விபத்துக்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.

புதிதாக பெறப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...