follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஅடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரங்களை வழங்கக் கோரிக்கை

அடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரங்களை வழங்கக் கோரிக்கை

Published on

கொழும்பு மாநகரம் மற்றும் கொலன்னாவ மாநகரங்களில் நகர மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடமைப்புத் திட்டங்களுக்கும் நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீட்டுத் திட்டங்களுக்கும் உரிமைப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் பட்டாப் பத்திரங்களை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரம் மற்றும் கொலன்னாவ மாநகர சபைப் பகுதியை மையமாகக் கொண்ட 24 வீட்டுத் திட்டங்களின் கீழ் 14,607 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...