follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஅடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரங்களை வழங்கக் கோரிக்கை

அடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரங்களை வழங்கக் கோரிக்கை

Published on

கொழும்பு மாநகரம் மற்றும் கொலன்னாவ மாநகரங்களில் நகர மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடமைப்புத் திட்டங்களுக்கும் நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீட்டுத் திட்டங்களுக்கும் உரிமைப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் பட்டாப் பத்திரங்களை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரம் மற்றும் கொலன்னாவ மாநகர சபைப் பகுதியை மையமாகக் கொண்ட 24 வீட்டுத் திட்டங்களின் கீழ் 14,607 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...