follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீள ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீள ஆரம்பம்

Published on

பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்கள் என்பன எதிர்வரும் 04ஆம் திகதி மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்படுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான ஒருநாள் சேவை இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...