இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர், சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவுள்ளனர்