follow the truth

follow the truth

March, 28, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா'பஸ் மேன் தலைவனாக முடியாது'

‘பஸ் மேன் தலைவனாக முடியாது’

Published on

பேரூந்துகளை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பேரூந்துகளை ஓட்டுவது தலைவனாக இருக்க வேண்டிய தகுதியல்ல.. பேரூந்துகளை பரிசளித்து ஓட்டி மனநிறைவு பெறுகிறார். பேருந்தை ஓட்டியதால் தலைவனாக முடியாது. பேருந்தை எரித்ததால் தலைவனாக முடியாது.

அவை நாட்டின் அரசியல் கலாசாரத்துக்கு ஏற்ற விஷயங்கள். இந்த அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதற்கு இந்த பாரம்பரிய அமைப்பில் இருந்து அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை – பொன்சேகா

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என...

தேஷபந்துவின் நியமனத்திற்கு சஜித்தும் பொறுப்பு – ரணில் தரப்பு குற்றச்சாட்டு

தேஷபந்து தென்னகோனின் நியமனத்துக்கு சஜித் பிரேமதாசவும் பொறுப்புக்கூற வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன்...

கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் – சுமத்திரன்

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை...