follow the truth

follow the truth

March, 31, 2025
Homeஉள்நாடுஇந்த வருடத்தில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்த வருடத்தில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

Published on

இந்த வருடத்தில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 26 ஆம் திகதி வரையில்  7,01,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

மார்ச் மாதத்திலேயே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றிலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இதன்படி, இந்தியாவில் இருந்து 1,19,546 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...