follow the truth

follow the truth

March, 31, 2025
Homeஉள்நாடுவாகன பதிவு கோப்பு 2 பக்கங்களாக குறைப்பு

வாகன பதிவு கோப்பு 2 பக்கங்களாக குறைப்பு

Published on

வாகனப் பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் 11 பக்க சிக்கலான பதிவுக் கோப்பு இரண்டு பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பதிவுக் கோப்பு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பயன்படுத்தப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

மக்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் ஆவணக் கோப்பின் சிக்கலான தன்மை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு நாடு எதிர்நோக்கும் காகிதம் தொடர்பான பிரச்சினையை மையப்படுத்தி இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...