follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉலகம்கொவிட் அச்சம் : இந்தியா சான்றிதழை சமர்ப்பிக்க கோரிக்கை

கொவிட் அச்சம் : இந்தியா சான்றிதழை சமர்ப்பிக்க கோரிக்கை

Published on

கொவிட் இனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கொவிட் விதிகளை மீண்டும் அமுல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

அதன்படி, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கொவிட் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், புறப்படுவதற்கு முன், உரிய பரிசோதனை அறிக்கையை இந்திய அரசின் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு சாத்தியம்

எதிர்காலத்தில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான போக்கு காணப்படுவதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...

புதிய காசா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காஸா பகுதியில் புதிய போர் நிறுத்த பிரேரணைக்கு ஹமாஸ் அமைப்புகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா...

மியன்மார் நில அதிர்வில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மியன்மாரில் நேற்று மாலை 5.1 மெக்னிடியூட் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நேற்று...