follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடு"திருட்டை விட்டு, வாக்கெடுப்பை நடத்துங்கள்"

“திருட்டை விட்டு, வாக்கெடுப்பை நடத்துங்கள்”

Published on

உள்ளூராட்சி தேர்தலில் அலி – பொஹொட்டு கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்பதால் அரசாங்கம் வாக்கெடுப்பை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்கட்சிகள் அதற்கு எதிரான ஜனநாயக நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை நீதிமன்றத்தில் கூறப்போவதாகவும், ஆனால் தேர்தலுக்கு ஆறேழு ஆயிரம் கோடி செலவாகும் என்றும் தெரிவித்த மத்துமபண்டார, அரசாங்கத்தில் சிலரை நிறுத்தினால் பணத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை என்றார்.

மேலும், நாள்தோறும் அரசு பணம் அச்சிடுகிறது என்று கூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், ஜனநாயகத்தை மதித்து மக்கள் கருத்துக்கு பணிந்தால், பாசாங்கு இல்லாமல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...