follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வரவில்லை

ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வரவில்லை

Published on

ஜனாதிபதியிடமிருந்து இதுவரையில் தமக்கு அழைப்பு வரவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அழைப்பு வரும் பட்சத்தில் மின்கட்டண பிரச்சினை தொடர்பில் அவரிடம் விளக்குவதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விசேட உரை நிகழ்த்தினார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் நடத்தை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கடுமையான கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள்...