follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுமின்சார கட்டண திருத்தம் பற்றி கலந்துரையாடல்

மின்சார கட்டண திருத்தம் பற்றி கலந்துரையாடல்

Published on

உத்தேச மின்சார கட்டண சீர்திருத்தங்கள், மின்சார சபையின் மறுசீரமைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பல மின்சார சபை தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மின்சார சபையின் செலவு மேலாண்மை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்தும் விவாதித்துள்ளது.

மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம், மின்சார அதிகாரசபை சங்கம், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஏனைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்குபெற்றிருந்தனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...