follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுமுட்டையினை 35 ரூபாய்க்கு விற்கத் தயார்

முட்டையினை 35 ரூபாய்க்கு விற்கத் தயார்

Published on

2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்று 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையை கொள்வனவு செய்ய முடியாத வறிய குடும்பங்களுக்கு இலவசமாக முட்டை வழங்குவதற்கும் சங்கம் தயாராக இருப்பதாக சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று (28) கொழும்பில் நான்கு இலட்சம் முட்டைகள் ஒரு முட்டை 55 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில்லறை சந்தையில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், நுகர்வோருக்கு மலிவான முட்டைகளை வழங்குவதற்காக முக்கிய நகரங்களில் முட்டைகளை விற்பனை செய்ய லாரிகளைப் பயன்படுத்த முட்டை உற்பத்தியாளர்கள் சமீபத்தில் முடிவு செய்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள்...