follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுஇலங்கையை வந்தடையவுள்ள 3 நிலக்கரி கப்பல்கள்

இலங்கையை வந்தடையவுள்ள 3 நிலக்கரி கப்பல்கள்

Published on

முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரியை ஏற்றிக்கொண்டு 3 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

ஜனவரி 5, 9 மற்றும் 16 ஆம் திகதிகளில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஏற்றிச் செல்லும் 3 கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

மேலும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...