follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP1இரு மாகாணங்களுக்கு புதிய தலைமைச் செயலாளர்கள்

இரு மாகாணங்களுக்கு புதிய தலைமைச் செயலாளர்கள்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு பதவிகளுக்கு புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதன்படி, சப்ரகமுவ மாகாணத்தின் பொதுச் செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாண பொதுச் செயலாளராக பிரதீப் யசரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு – இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று...