follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி முப்படைகளுக்கும் அழைப்பு

ஜனாதிபதி முப்படைகளுக்கும் அழைப்பு

Published on

இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதுமான பாதுகாப்பினை பலப்படுத்த முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி பொது ஒழுங்கைப் பேணுவதற்கு இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களும் மற்றும் அந்தந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள கடற்பரப்பினை சூழவுள்ள பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...