follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடு"தென்னாப்பிரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் நிலக்கரி தீர்ந்தது"

“தென்னாப்பிரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் நிலக்கரி தீர்ந்தது”

Published on

இலங்கைக்கு ஆர்டர் செய்யப்பட்ட 6வது நிலக்கரி கப்பல் டிசம்பர் 28ம் திகதி தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது தாமதமாகும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் கப்பலுக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதன் காரணமாக, துறைமுகத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டதால், கப்பல் தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது மீண்டும் நிலக்கரி ஏற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 6ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த கப்பலை தரையிறக்க முடியாத நிலையில் மேலும் ஆறு கப்பல்களை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...