follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉலகம்ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு

ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு

Published on

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

பரீஸ் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, ஆப்பிள் App Store சேவைகளைப் பெறுவதற்கு பிரெஞ்சு செயலிகளை உருவாக்குபவர்கள் மீது கடுமையான வணிக விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் டிரம்பிற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இறக்குமதி...

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...